Home சினிமா கோலிவுட் அண்ணியுடன் இணைந்த கார்த்தி; அப்போ சூர்யா?

அண்ணியுடன் இணைந்த கார்த்தி; அப்போ சூர்யா?

0
அண்ணியுடன்

அண்ணியுடன் இணைந்த கார்த்தி; அப்போ சூர்யா?

நடிகர் சூர்யா, ஜோதிகாவை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிவகுமாருக்கு காதல் என்றாலே சுத்தமாக ஆகாது. செல்பி எடுப்பதைப் போன்று.

ஒரு வழியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் மீண்டும் ஜோதிகா நடிக்கக் கூடாது என்ற கண்டிசனுடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சில வருடம் குடும்பப் பணிகளை கவனித்து வந்தார் ஜோதிகா. இருகுழந்தைகளையும் மிகுந்த அன்போடு கவனித்து வந்தார்.

வீட்டிற்குள்ளேயே முடங்க ஜோதிகாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்தார். சூர்யாவிடமும் நைசாகப்பேசி சம்மதம் வாங்கிவிட்டார்.

வீட்டிற்குள் மிகவும் பழக்கப்பட்ட முகம் சூர்யா. அதனால் சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை என முடிவு செய்து தனியாகவே நடித்து வந்தார். சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் புதிய படம் ஒன்றில் ஜோதிகா நடிக்க உள்ளார்.

கொழுந்தனுடன் ஜோதிகா நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் திருமணத்திற்கு பின்பு கணவரை மட்டும் ஒதுக்கியே வைத்துள்ளார் நடிப்பதில்.

மீண்டும் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் ஒரு படம் வெளிவர வேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஒப்புக்கொள்வாரா ஜோதிகா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version