Home தொழில்நுட்பம் ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம்

ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம்

371
0
ஏர்டெல் நோக்கியா

ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம். ஜியோ-பேஸ்புக் கூட்டணிக்கு போட்டியாக இருக்குமோ? Airtel Nokia made a new agreement with one billion US dollar.

இந்தியா முழுவதும் புதிதாக 3 லட்சம் வானொலி தொலைதொடர்பு கருவிகள் வருகிற 2022க்குள் நிறுவ முடிவு  செய்துள்ளது நோக்கியா நிறுவனம்.

இதன் மூலம் இந்தியாவின் பிரபலமான ஏர்டெல் தொலைதொடர்பு சேவையின் ஆற்றலையும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வரவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நோக்கியா நிறுவன சி‌இ‌ஓ ராஜிவ் சூரி கூறியதாவது, இந்தியாவில் எதிர்கால தொழில்நுட்பத்தில் எங்கள் பெயரை நிலைநாட்ட இந்த ஒப்பந்தம் ஒரு தொடக்கமாக அமையலாம்.

130 கோடி மக்கள் தொகையுடன் இருக்கும் இந்தியா உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சந்தையாகும். 5 வருடத்தில் 92 கோடி பயனாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

Previous articleஇந்தியாவில் கொரானாவிற்கு 58 பேர் உயிரிழப்பு
Next articleஎவன் எதிர்த்தாலும் படம் ஆன்லைனில் வெளியாகும் – உச்சகட்ட கோபத்தில் சூர்யா
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here