Home நிகழ்வுகள் இந்தியா எஸ் பேங்க் ரானாகபூர் கைது; அமலாக்கத் துறை அதிரடி முடிவு

எஸ் பேங்க் ரானாகபூர் கைது; அமலாக்கத் துறை அதிரடி முடிவு

0
எஸ் பேங்க் ரானாகபூர்
Yes Bank சேவையை கையில் எடுத்த RBI

எஸ் பேங்க் ரானாகபூர் கைது; அமலாக்கத் துறை அதிரடி முடிவு

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் பேங்க் சேவையை கையில் எடுத்த ஆர்‌பி‌ஐ சில வரைமுறைகளையும் கொண்டு வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

வங்கி நிறுவனர் ரானாகபூர் கைது யெஸ் வங்கி நிறுவனர் ரானாகபூர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகள் விடிய விடிய ரனாகபூரை விசாரணை செய்ததாகவும் பலமணி நேர விசாரணைக்கு பிறகே அவரை கைது செய்ததாக தகவல்க வெளிவந்துள்ளன.

மேலும் ரனாகபூர் மீது பண மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருவதாகவும் அவர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய குற்றச்சாட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

Yes Bank சேவையை கையில் எடுத்த RBI ஒரே நாளில் 50% மேல் பங்குகள் விலை குறைவு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version