Home நிகழ்வுகள் இந்தியா கேரளாவின் ராஜா தந்திரம் புதிய கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை

கேரளாவின் ராஜா தந்திரம் புதிய கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை

0
கேரளாவின் ராஜா தந்திரம்

கேரளாவின் ராஜா தந்திரம் கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை, கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று ஒன்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் மாநிலமான கேரளா சமீபத்தில் கொரோனா பதிப்பு அதிகமாகி கொண்டே இருந்தது.

ஆனால் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் மாறியுள்ளது. மேலும் கடந்த இரண்டு நாளில் 55 பேர் குணமாகியுள்ளனர்.

கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் 178 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களையும் குணப்படுத்திவிட்டால் கொரொனா இல்லாத மாநிலமாக கேரளா மாறிவிடும்.

இதற்கு சுகாதார துறையின் அதிரடி முடிவுகளும் இடைவிடாத உழைப்பும் மக்களின் ஒத்துழைப்பும் மட்டுமே காரணம் வேற ஒன்றும் இல்லை.

ஊரடங்கையும் சமூக விலகலையும் கடைபிடித்த மக்களும் சரியான நேரத்தில் முடிவு எடுத்த அரசாங்கமும் தான் இதற்கு காரணம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version