Home நிகழ்வுகள் தமிழகம் துடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா: கோவை

துடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா: கோவை

துடியலூர் காவல் நிலையத்தை

கோவை: துடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

காவல் நிலையம் மூடப்பட்டது

தற்போது இந்த காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் அருகி இருக்கும் திருமண மண்டபத்தில் இருந்து காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த காவல் நிலை நிலையத்தில் இருக்கும் 30 காவலர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தகவல்களின் படி தலைமை காவலர் ஒருவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததால் ஐந்து நாட்களுக்கு முன் கோரோனா பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார், ஆனால் அவர் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வேலைக்கு வந்துள்ளார்.

பெண் காவலர் உட்பட 5 காவலர்களுக்கு கொரோனா உறுதி

அதை தொடர்ந்து மேலும் 4 காவலர்களுக்கு காய்சல் அறிகுறி இருந்ததால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட்து. இதை தொடர்ந்து ஒரு பெண் காவலர் உட்பட 5 காவலர்களுக்கு கொரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version