2 Answers
இந்தியாவை வாஸ்கோ ட காமா கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக வரமுடியும் என்று நிரூபித்தவர். இவர் வந்த கடல் வழியை பின்பற்றியே ஐரோப்பியர்கள் இந்தியாவில் வணிகம் செய்தனர்.
Please login or Register to submit your answer