உலகின் இரும்பு மனிதர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்? By - பிப்ரவரி 6, 2021 0 Questions & Answers › Category: General Knowledge › உலகின் இரும்பு மனிதர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்? 0 Vote Up Vote Down mrpuyal Staff asked 4 வருடங்கள் ago ulagin iruppu manithar yaar? உலகின் இரும்பு மனிதர் யார்? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்? 1 Answers 0 Vote Up Vote Down Best Answer Uma Staff answered 4 வருடங்கள் ago உலகின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆவார். பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் படேல் வெற்றி பெற்றார். அதன்காரணமாக மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். Please login or Register to submit your answer பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் என்னை ஞாபகம் வைத்து கொள்