Home விளையாட்டு கால்பந்தாட்ட ராஜா பீலே புகழும் வீரர் யாரென்று தெரியுமா?

கால்பந்தாட்ட ராஜா பீலே புகழும் வீரர் யாரென்று தெரியுமா?

0
கால்பந்தாட்ட ராஜா பீலே
கால்பந்தாட்ட ராஜா பீலே

கால்பந்தாட்ட ராஜா பீலே புகழும் வீரர் யாரென்று தெரியுமா? உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்? யார் சிறந்த வீரர் மெஸ்சி அல்லது ரொனால்டோ?

கால்பந்தாட்டத்தின் ராஜா என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டை சேர்ந்த பீலே சமீபத்தில் போர்ச்சுகள் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ தன உலகத்தின் சிறந்த வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் நாம் மெஸ்சியை மறந்து விடக்கூடாது. இந்த ஜெனெரேஷனில் ரொனால்டோ தன தலைசிறந்த வீரர் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மேலும் கடந்த 10 வருடத்தில் தன்னுடைய கன்சிஸ்டென்சி மாறாமல் ரொனால்டோ விளையாடி வருகிறார். ரொனால்டோ தற்போது ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் அதிகமாக சம்பாரிக்கும் விளையாட்டு வீரர்களில் இவர்தான் முதலிடம். மேலும் ரியல் மாட்ரிட் அணிக்காக நிறைய போட்டிகள் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

79 வயதான பிரேசிலின் பீலே உலக கால்பந்தாட்டத்தில் ஒரு சாகாப்தம் என கூறலாம். மூன்று உலக கோப்பை வென்ற முதல் வீரர் இவர்தான். மேலும் சர்வதேச கால்பந்தில் 1000 கோல் அடித்த ஒரே வீரர் இவர்தான்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version