Home விளையாட்டு அடுத்த கேப்டன் கே‌எல் ராகுல் தான் கூறும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

அடுத்த கேப்டன் கே‌எல் ராகுல் தான் கூறும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

0

அடுத்த கேப்டன் கே‌எல் ராகுல் தான் கூறும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கே‌எல் ராகுல் இந்தியாவின் அடுத்த கேப்டன் என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மிகப் பிரபலமாகி கொண்டு இருக்கும் இளம் வீரர் கே‌எல் ராகுல், எம்‌எஸ் தோனியின் இடத்தை சரியாக பிடித்துக் கொண்டுள்ளார்.

மூத்த வீரர்கள் கேப்டன் கோலி மற்றும் ரோஹித்க்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் திறனும் ஆற்றலும் கே‌எல் ராகுலிடம் மட்டுமே உள்ளது என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீசாந்த் இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்ற பொழுது அணியில் சிறப்பாக விளையாடியவர்.

ஐ‌பி‌எல் சூதாட்ட புகாரின் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version