Home விளையாட்டு ஜாவேத் மியாண்டட்; சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை தூக்கிலிட வேண்டும்

ஜாவேத் மியாண்டட்; சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை தூக்கிலிட வேண்டும்

0
ஜாவேத் மியாண்டட்
ஜாவேத் மியாண்டட்

ஜாவேத் மியாண்டட்; சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை தூக்கிலிட வேண்டும், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆவேசம். கிரிக்கெட் சூதாட்டம் தூக்கு தண்டனை.

கிரிக்கெட் போட்டியில் அவ்வப்போது வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்காலிக மற்றும் நிரந்தர தடையில் செல்வதுண்டு. பிறகு சிறிது காலம் கழித்து அவர்களை மன்னித்து விளையாட அனுமதிப்பார்கள்.

இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் அவரது  யுட்யூப் தளத்தில்  இட்ட பதிவில், ஸ்பாட் பிக்ஸிங்க் கொலைக்கு சமம் அதை செய்தவர்களை தூக்கில் இட வேண்டும் என  கூறியுள்ளார்.

ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு கடுமையான தண்டனைகள் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அச்சம் ஏற்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களை மன்னித்து தவறு செய்கிறது. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மன்னிபிற்கு தகுதி அற்றவர்கள் என கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version