Home விளையாட்டு விஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி துவங்கியுள்ளார்

விஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி துவங்கியுள்ளார்

0

செஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது விஸ்வநாத் ஆனந்த். ஒரு முறை, இரண்டு முறை அல்ல, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

விஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி

சர்வதேச போட்டியில் போட்டில் உலக அளவில் சாதித்த விஸ்வநாத், தன்னைபோலவே பல இந்திய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என புதிய “செஸ் அகடாமி” துவங்க முடிவு செய்து உள்ளார்.

விஸ்வநாத் ஆனந்த் – வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து துங்கவுள்ள இந்த அகடாமி பெயர் “வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த்”.

இந்த அகடாமியில் முதல் கட்டமாக இந்திய இளம் செஸ் வீரா்களான பிரக்யானந்தா, நிகல் சரின், ரௌனக் சாத்வனி, குகேஷ், வைஷாலி ஆகியோருக்கு பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version