Home நிகழ்வுகள் தமிழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இனிமேல் – தமிழக அரசு அதிரடி

கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இனிமேல் – தமிழக அரசு அதிரடி

579
0

கலை மற்றும் அறிவியல் கல்லூரி  இனிமேல் – தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையிலிருந்து வரும் இரு சுழற்சி முறைகளை ரத்து செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

இரு விதமான பட வேளைகள்:

தமிழக்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம்  என்று இரு விதமான பட வேளைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன .

காலை வேளை வகுப்பு காலை 7. 30  மணிக்கும் மதிய வேளை மதியம் 12 . 30  மணிக்கும் தொடங்குகின்றன .

இந்நிலையில் காலை வெகு சீக்கிரம் கல்லூரி தொடங்குவதால் கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்தில் உணவருந்த முடியாமல் போவதாக தெரிகிறது .

உடல் நலம் பாதிப்பு:

இதன் காரணமாக மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரத்த சோகை போன்ற பலவித நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக தெரியவந்ததை அடுத்து தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது .

கல்லூரி இயக்ககம் அறிவிக்கை:

எனவே தான் நடைமுறைலிருக்கும் இரு  பாட வேளைகள் ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே 2006 ஆண்டுக்கு முன்பிருந்த ஒரே பாடவேளை அமல்படுத்தப்படுகிறது , என கல்லூரி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது .

மேலும் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக அரசிடம் கூடுதல் நிதி கோரப்படும் எனவும் தெரிவித்துள்ளது .

ஊரடங்கு முடிந்த பிறகு இத்தகைய நடைமுறை அமலுக்கு வருகிறது.

Previous articleராணா டகுபதி – மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் எப்போது?
Next article10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 1இல் ஆரம்பம்: பள்ளி கல்விதுறை அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here