விஜயகாந்த்; கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருகிறேன். தானாக முன்வந்து உதவும் தே.மு.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனா பாதிப்பால் உயிரழந்தவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதியினர் எதிர்ப்பு...
கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவை புனரமைப்பது எப்படி என்று நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமலஹாசன் ட்விட் செய்துள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? pic.twitter.com/gFvffds80a
— Kamal Haasan (@ikamalhaasan) April...
Blanket Ban : தற்போதைய இந்தியா பொருளாதார சிக்கல்களை சீனா அதற்கு சாதகமாக பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக Blanket Ban போட்டுள்ளது இந்தியா.
கொரோனாவால் நாடு முழுவதும் அனைத்து வர்த்தகம் மற்றும் வணிகமும் முடங்கி கிடக்கிறது.
உலகில்...
ஏப்ரல் 20 முடிந்தபின் ஊரடங்கில் பல தளர்வுகள் இருப்பதாக கூறுகிறது மத்திய அரசு.
கொரோன வைரஸ் பரவலை தடுக்க உலகநாடுகள் அனைத்தும் பலவிதமான முயற்சிகள் எடுத்துவருகின்றன. இந்திய கடந்த 21 நாள் இருந்த ஊரடங்கினை...
2020 இந்தியா வல்லரசு நாடாக முன்னேற கொரோனா வைரஸ் எப்படி உதவும்? சீனா மீது உலக நாடுகள் முற்றிலும் உறவை முறித்துக்கொள்ளும் போது இந்தியா வல்லரசாக மாற வாய்ப்பு.
கொரோனா அச்சுறத்தல்
உலகத்தையே தற்போது வீட்டில்...
இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
வெளிநாடு சென்று திரும்பிய பணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை.
கொரோனா பணக்காரர்களின்...
கேப்டன் விஜயகாந்த்; வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு 5 கோடி நிதி, கொரோனோவால் வாழ்வாதாரம் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் 5 கோடி நிதியுதவி.
இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம்...
மே 3ம் தேதிக்குப் பிறகு கரோனா வைரஸ் வானத்திற்கு செல்லுமா என்ன? நடிகை ஸ்ரீ ரெட்டி ஊரடங்கை விமர்சித்துள்ளார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும்...
எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிருபிப்போம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும்...
கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிரதமர் அறிவித்தபடி 21 நாள் மக்கள் ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அன்றாட பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள்...
நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் இருந்தாலும் உங்களுடன் இருக்கிறோம் என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அந்த பதிவில் அவர் கூறியதாவது
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு
மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில்...
நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் தனது தேமுதிக தலைமை அலுவலகத்தையும் மற்றும் அவருடைய கல்லூரியும் கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200...