சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,403 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 88 பேர் கொரோனாவிற்கு பலியாகினர். தமிழகத்தில் இன்று மட்டும் 4807 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது....
சென்னை: செவ்வாய் கிழமை தமிழக அரசு கர்நாடகாவிடம் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வர வேண்டிய காவேரி தண்ணீர் பங்கீட்டை திறந்து விடும்படி கேட்டுக்கொண்டது.
30தாவது ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
காணொளிகாட்சி...
திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 35ந்து வயதுடைய இளநிலை உதவியாளருக்கு கொரோனா இருப்பது செவ்வாய் கிழமை உறுதியானது.
பாரதிதாசன் சாலையில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணிபுரிபவர்
பாரதிதாசன் சாலையில் உள்ள பிரதான அலுவலகத்தில் இவர்...
புதுடெல்லி: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை புதன் கிழமை(ஜூலை 15, 2020)இல் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...
சென்னை: தமிழ்நாட்டில் திங்கள் கிழமை 66 பேர் கொரோனாவிற்கு பலி ஆகியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டி 2032 ஆக உள்ளது.
திங்கள் கிழமை 4,328 பேருக்கு புதிதாக கொரோனா
திங்கள்...
ஹைதராபாத்: மேதக் மாவட்டத்தில் உள்ள இளைஞர் உயிருடன் இருந்த உடும்பை தீயில் சுட்ட நேரலை காணொளியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாலிபர்...
கோவை: பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் 15 அடி நீள இராஜ நாகத்தை சனிக்கிழமை நரசிபுரம் பண்ணைக்குள் இருந்து மீட்டனர் மற்றும் அதனை சிறுவானி காட்டு பகுதிக்கு சென்று விட்டனர்.
பண்ணையில் பாம்பு...
கோவை: துடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
காவல் நிலையம் மூடப்பட்டது
தற்போது இந்த காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் அருகி இருக்கும் திருமண மண்டபத்தில் இருந்து காவல்...
திருச்சி: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடப்பட்டது. கூட்டுறவுத்துறை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனைவியை தொடர்ந்து கனவருக்கும்...
சென்னை: சனிக்கிழமை மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக சரக்கு வண்டி, நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டியின் மீது மோதிய விபத்தில் இருவர் பலி ஒருவர் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதி.
விபத்தில்...