அருள்தரும் நவராத்திரி இரண்டாம் நாள் (Navaratri day 2): திருமண தடைகளை நீக்கும் சதுராக்னி துர்கை. திருக்கழிப்பாலை தனி சன்னதி கொண்டு அருள்பாளிக்கும் சதுராக்னி துர்கையம்மன்.
Navaratri day 2
அம்பிகைக்கு உண்டான நாட்களில் நவராத்திரி...
அருள்தரும் நவராத்திரி முதல் நாள்: அம்பிகைக்கு வியர்வை முத்துகள் கொட்டும் ஆலயம். கிழக்கு நோக்கிய ஒரே துர்கை அம்மன் ஆலயம். கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்.
பிரபஞ்சத்தின் ஒப்பற்ற சக்தியாக விளங்கும் பெண்மையின் பேராற்றலை...
ஆடி மாத தரிசனம் 14: உற்சவரே மூலவராக உள்ள அம்மன் கோவில். காரைக்குடியில் புகழ்பெற்ற கொப்புடையம்மன் கோவில். ஆதிசங்கரர் வழிபட்ட தலம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் அன்னை ஆதி சக்தி கிராம...
ஆடி மாத தரிசனம் 13: கண் கொடுக்கும் தெய்வம் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள். கண்ணாத்தாள் திருக்கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்.
திருக்கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் நாட்டசரன் கோட்டையின் தெற்கே 2 கி.மீ. தொலைவில் அல்லூர், பனங்காடி,...
ஆடி மாத தரிசனம் 12: பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பேச்சியம்மன். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பேச்சியம்மன் திருக்கோவில். மதுரை மாநகரின் புகழ்பெற்ற பேச்சியம்மன் ஆலயம்.
சிவத்தின் இடப்பாகம் அமர்ந்த அன்னை பார்வதி தேவி...
ஆடி மாத தரிசனம் 11: நினைத்ததை நடத்தி வைப்பாள் ஆயிரத்தம்மன். துப்பாக்கியால் சேதமான ஆயிரத்தம்மன் விக்ரகம். நோயை விரட்டிய பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.
அண்ட சராசரங்களை ஆட்சி புரியும் அம்பிகை ஆதிசக்தி தமது மக்கள் கொடிய...
ஆடி மாத தரிசனம் 10: விக்ரமாதித்தன் வழிப்பட்ட மாகாளி திருக்கோவில். தமிழகத்தில் ஒரு உஜ்ஜயினி மாகாளி திருக்கோவில். திருச்சி சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி சிறப்புகள்.
பாரத தேசத்தில் அன்னை காளி தேவிக்கு பக்தர்கள்...
ஆடி மாத தரிசனம் 9: புவனங்களை ஆளும் புதுக்கோட்டை புவனேஸ்வரி. ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம். அஷ்டா தச புஜ மகாலட்சுமி & புவனேஸ்வரி ஒரே நேர்க்கோட்டில் அமர்ந்த ஆலயம்.
ஏழு புவனங்களை ஆளும் அன்னை...
ஆடி மாத தரிசனம் 8: கண் நோய் தீர்ப்பாள் அன்பில் மாரியம்மன். ஏழு குழந்தைகளுடன் காட்சி தரும் அன்பில் மாரியம்மன். தஞ்சம் என்று வந்தோரை காப்பாள் மாரியம்மன்.
தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக...
ஆடி மாத தரிசனம் 7: வீடே கோவில். கோவிலே வீடு. நெமிலி பாலா பீடம் வரலாறு மற்றும் நெமிலி பாலா திரிபுரசுந்தரி அம்மன் சிறப்புகள்.
சிவத்தை ஆளும் அந்த பராசக்தியின் மகிமைகளும், அவள் தானாக...
ஆடி மாத தரிசனம் 6: வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற பெயருடன் அமர்ந்த அற்புதமான கோவில். ஆலத்தூர் மயிலாயி அம்மன் கோவில் சிறப்புகள்.
நமது தமிழகத்தில் கிராமப்புறங்களில் சப்த மாதர்கள் வழிபாடு என்பது தொன்று...