ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,000-ஆக பதிவானதால் மொத்த பாதிப்பு 8.49-லட்சமாக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாட்டும்...
நவம்பர் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கான இலவச உணவுப்பொருள் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஊரடங்கு தளர்வு 2.0 குறித்து...
கொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு. விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 18 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: நேற்று விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்...
தமிழகத்தில் நேற்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 3-ஆவது நாளாக மாநிலத்தில் 3000-ஐ கடந்துள்ளது கொரோனா பாதிப்பு.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது....
கேரளாவில் 150 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று 150 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதியாகியுள்ளது.
திருவனந்தபுரம்: கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாநிலமாக கேரளா மாறியிருந்த...
இரண்டாம் நாளாக 3000 ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு. நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தமிழகத்தில் புதிய உச்சம் தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு.
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின்...
இன்றும் உச்சத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும். தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
சென்னை: தமிழகத்தில் நாளொன்றுக்கு பதிவாகும் புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து 18 வது...
பொங்கலுக்கும் இல்லையென்றால் அடுத்து OTT ரிலீஸ் தான்-மாஸ்டர் அப்டேட். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது.
பொதுமுடக்கத்தால் தியேட்டர் மற்றும் மால்களுக்கு விதிக்கப்பட்ட தடை...
'அம்மாங்கிறது உறவு மட்டுமில்ல'-பென்குயின் திரைவிமர்சனம். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசானில் நேரடியாக திரையிடப்பட்டுள்ள பென்குயின் திரைப்படத்தின் விமர்சனம் இதோ.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மேமாதம் ஜோதிகாவின் பொன்மகள்...
தந்தையின் அன்புக்கு இணையில்லை இவ்வுலகில். தாய்மை பெண்மை மட்டும் அதிக அளவில் போற்றி பேசப்படும் சமையத்தில் தந்தையர்களுக்கென ஒரு சிறப்பான நாளாக இன்று கொண்டாடப்படுகிறது.
தந்தையர்களை கெளரவிப்பதற்காக தந்தையர் தினம் கொண்டாப்பகிறது. உலகின் 52...