கிருஷ்ணன் கோவில் (Thiruvarppu Krishna Temple): ஒரு நாளில் 2 நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்! கருவறை கதவு திறக்கும்போது, அர்சகர் கையில் கோடரியுடன் இருப்பார்!
ஆலிலையில் மீது துயிலும் மாதவனை தம்...
கடன் பிரச்சனை தீர: கடன் தொல்லை நீீீீங்க வேண்டுமா? தினமும் இதனை பாராயணம் செய்யுங்கள்.
நமது அன்றாட வாழ்வில் அனைவரும் கடன் தொல்லையாலும், கஷ்டங்கள் மற்றும் தாரித்திரியங்களால் அவதிப்பட்டு வருகின்றோம்.
எப்படிப்பட்ட துயரம் ஆனாலும் நாம்...
கால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில். அதியமானால் கட்டப்பட்ட தனி கால பைரவர் கோவில். காசிக்கு இணையான அதியமான் கோட்டை தட்சிண காசி பைரவர்.
கலியுகத்தில் நன்மைகளை விட...
அருள்தரும் நவராத்திரி இரண்டாம் நாள் (Navaratri day 2): திருமண தடைகளை நீக்கும் சதுராக்னி துர்கை. திருக்கழிப்பாலை தனி சன்னதி கொண்டு அருள்பாளிக்கும் சதுராக்னி துர்கையம்மன்.
Navaratri day 2
அம்பிகைக்கு உண்டான நாட்களில் நவராத்திரி...
அருள்தரும் நவராத்திரி முதல் நாள்: அம்பிகைக்கு வியர்வை முத்துகள் கொட்டும் ஆலயம். கிழக்கு நோக்கிய ஒரே துர்கை அம்மன் ஆலயம். கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்.
பிரபஞ்சத்தின் ஒப்பற்ற சக்தியாக விளங்கும் பெண்மையின் பேராற்றலை...
ஆடி மாத தரிசனம் 14: உற்சவரே மூலவராக உள்ள அம்மன் கோவில். காரைக்குடியில் புகழ்பெற்ற கொப்புடையம்மன் கோவில். ஆதிசங்கரர் வழிபட்ட தலம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் அன்னை ஆதி சக்தி கிராம...
ஆடி மாத தரிசனம் 13: கண் கொடுக்கும் தெய்வம் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள். கண்ணாத்தாள் திருக்கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்.
திருக்கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் நாட்டசரன் கோட்டையின் தெற்கே 2 கி.மீ. தொலைவில் அல்லூர், பனங்காடி,...
ஆடி மாத தரிசனம் 12: பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பேச்சியம்மன். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பேச்சியம்மன் திருக்கோவில். மதுரை மாநகரின் புகழ்பெற்ற பேச்சியம்மன் ஆலயம்.
சிவத்தின் இடப்பாகம் அமர்ந்த அன்னை பார்வதி தேவி...
ஆடி மாத தரிசனம் 11: நினைத்ததை நடத்தி வைப்பாள் ஆயிரத்தம்மன். துப்பாக்கியால் சேதமான ஆயிரத்தம்மன் விக்ரகம். நோயை விரட்டிய பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.
அண்ட சராசரங்களை ஆட்சி புரியும் அம்பிகை ஆதிசக்தி தமது மக்கள் கொடிய...