latest Tamil News: Read tamil latest news, headlines in tamil, daily updates, breaking news in tamil, google tamil news, tamil news headlines, tamil cinema news, live …
திருச்சி: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடப்பட்டது. கூட்டுறவுத்துறை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனைவியை தொடர்ந்து கனவருக்கும்...
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் செல்லூர் ராஜூவிடம் தொலைபேசியில் பேசினார்
எதிர்கட்சி தலைவரும் திமுக...
சென்னை: தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை தகவல் தொழிநுட்ப துறையில் நேரடியாக பணிபுரிபவர்களின் பணித் தேவையை கருத்தில் கொண்டு 10% பணியாட்களை சென்னை மண்டலத்தில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிய அணுமதி வழங்கியது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு...
சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட. தமிழக முதல்வரின் அமைச்சரவையில் கொரோனா பாதிப்படைந்த இரண்டாவது அமைச்சர் ஆவார். இதற்கு முன் அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனாவால் பாதிப்படைந்தார்.
பரிசோதனையின்...
சென்னை: புதன்கிழமை தமிழ்நாட்டில் 3756 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,22,350 ஐ தொட்டது. இதில் 1,261 கொரோனா தொற்றுகள் சென்னையில் மட்டும்...
சென்னை: தெற்கு சென்னையில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து மாநில அரசு இரண்டு சுகாதார நிலையங்களை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி மற்றும் புறநகர் நோயாளிகள் அனுமதி
நெஞ்சுகூடு சார்ந்த...
கோவை: கோவையில் உள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்த 105 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் திங்கள் கிழமை தெரிவித்தனர். பெரும்பாளும் அறிகுறி அற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த...
சென்னை: நடிகை நமீதா பா.ஜ.க வில் இணைந்து 8 மாதங்கள் கழித்து தற்போது பா.ஜ.க வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழிசையால் நீக்கப்பட்ட பிக்பாஸ் காயத்திரி மீண்டும் சேர்ப்பு
பா.ஜ.க வின் முன்னாள் மாநில...
மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி ஜூலை 12 வரை...
கடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், சிலை கடத்தல்களில் ஈடுபட்ட பல அரசியல்வாதிகளையும் மற்றும் பெரும்புள்ளிகளையும் தனது நேர்மையான செயல்பாடுகளால் பயமுறுத்தி வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக...
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், கோவிலில் பூ விற்கும் 26 வயது நபர் வியாழக்கிழமை 7 வயது குழந்தையை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை எஸ்.பி...
கோவை: வியாழக்கிழமை காலையில் கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கண்டியூர் காட்டில் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது.
18 முதல் 20 வயது மதிப்புடைய பெண்யானை
விளை நிலத்திற்கு அருகில் 18 முதல் 20...