Home நிகழ்வுகள் கோலியை கட்டம் கட்டித் தூக்க ரோஹித் சர்மாவின் பக்கா ப்ளான்

கோலியை கட்டம் கட்டித் தூக்க ரோஹித் சர்மாவின் பக்கா ப்ளான்

406
0
கோலியை

கோலியை கட்டம் கட்டித் தூக்க ரோஹித் சர்மாவின் பக்கா ப்ளான்

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது.

இந்த இரு அணிகளும் முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவி உள்ளனர். இன்னும் வெற்றி எண்ணிகையை துவங்கவில்லை.

இன்றைய போட்டியில் யாரேனும் ஒருவர் மீண்டும் தோல்வியைத் தழுவ வேண்டும். இந்நிலையில் ஆர்.சி.பி. வீழ்த்த மெகா ப்ளான் செய்துள்ளார் ரோகித்.

ரோகித் ஷார்மா டாஸ் ஜெயித்தால் முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளாராம். பவுலிங்கில் திறமையாக செயல்பட்டு ஆர்சிபியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தூக்கினால் மொத்த அணியையும் காலி செய்துவிடலாம் என முடிவு செய்துள்ளாராம்.

ஒருவேளை ஆர்சிபி டாஸ் வென்றால் போட்டிங்கில் வெளு வெளு என வெளுத்து விடுவது என மும்பை வீரரர்கள் வெறியுடன் உள்ளனர்.

ஏற்கனவே ஆர்சிபி அணி மிகமோசமான ஸ்கோரை எடுத்துள்ளது. இதனால் ஆர்சிபி இன்றைய போட்டியில் பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

போட்டியை நேரலையில் காண கிளிக் செய்யவும் hotstar .com

Previous articleகுழப்பமான கேம் ஆஃப் த்ரோன்ஸின் (Game of Thrones) குடும்பங்களைப் பற்றிய ஒரு பார்வை
Next articleபடுத்து புரண்டு சிக்சர் அடித்த டிவில்லியர்ஸ்; ஆர்சிபிக்கு ஆப்பு வைத்த அம்பயர்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here