Home ஆன்மிகம் திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு துவக்கம்

திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு துவக்கம்

378
0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் கலந்து கொள்ளவதற்கான முன்பதிவு இன்று துவங்கி உள்ளது.

ஏகாதசியை நேரில் காண விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். http://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வழியாக இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம்.

முதன்முறையாக 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

Previous articleவிஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி துவங்கியுள்ளார்
Next articleஇந்திய வம்சாவளி ராஜா சாரி நிலவிற்கு பயணம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here