Home நிகழ்வுகள் இந்தியா இலங்கையில் ஏற்படும் புயல் தமிழகம் நோக்கி வருமா? அதற்கு என்ன பெயர்?

இலங்கையில் ஏற்படும் புயல் தமிழகம் நோக்கி வருமா? அதற்கு என்ன பெயர்?

1976
0
புயல்

புயல்: கோடை வெயில் துவங்கிவிட்ட நிலையில் அதன் தாக்கத்தை குறைக்கும் விதமாக கோடை மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் 28-ம் தேதி இலங்கையை நோக்கி நகர்ந்து புயலாக மாறுகின்றது.

25-ம் தேதிக்கு பிறகே இந்தப்புயல் தமிழகம் நோக்கி வருமா அல்லது மியான்மர் நோக்கி செல்லுமா எனக் கணிக்க முடியும்.

பெரும்பாலும் இப்புயல் இலங்கை கடற்கரையை ஒட்டி நகர்ந்து புதுச்சேரி வழியாக கரையைக்கடந்து நெல்லூர் நோக்கிச் செல்லும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ஃபானி புயல் (Fani Cyclone)

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு பானி புயல் எனப் பெயர் வைக்கப்படும்.

ஃபானி இப்பெயரை பங்களாதேஷ் நாடு தேர்வு செய்துள்ளது. பானி என்பது ஹிந்தி மொழியை மையமாகக் கொண்டது.

வடஇந்தியாவில் அநேக மொழிகளில் தண்ணீரைக் குறிக்கும் சொல் பானி. இதே பெயரை வங்கதேசத்திலும் பயன்படுத்துவதால் இப்பெயரைத் தேர்வு செய்துள்ளனர்.

Fani Storm Live Tracking – Fani Cyclone Live Updates

cyclone radar map live tracking weather

Previous articleதோனியை வியக்க வைத்த ‘ஹெலிகாப்டர் ஷாட் வீரன்’
Next articleActress Athulya Ravi Latest PhotoShoot
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here