Home நிகழ்வுகள் தமிழகம் தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு; மதுரைக்கிளை ஆலோசனை

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு; மதுரைக்கிளை ஆலோசனை

390
0
தை மாதம்

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு; மதுரைக்கிளை ஆலோசனை

வரும் 25-ம் தேதி மதுரை பழங்காநத்தத் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத்தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்ததாவது,

தை மாதத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.

வருடம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தினால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இதனால் பல பிரச்சனைகள் எழுகிறது.

எனவே தை மாதம் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Previous articleஇதுல யாரு ஒரிஜினல் பிரியங்கா சோப்ரா?
Next articleஅதித்யா வர்மா: பர்ஸ்ட்லுக்கிலேயே பாலாவுக்கு பல்பு: மிரட்டும் விக்ரம் மகன்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here