Home அரசியல் காங்கிரஸ் எம்‌எல்‌ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது

காங்கிரஸ் எம்‌எல்‌ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது

416
0
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ

காங்கிரஸ் எம்‌எல்‌ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது என புதுச்சேரி காங்கிரஸ் எம்‌எல்‌ஏ ஜான்குமார் கூறியது மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகம் முழுவதும் காட்டுதீ வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் இது வரை 120000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000க்கும் மேல் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்க்கு அதிகாரப்பூர்வ மருந்து எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை. பல்வேறு மருத்துவக்குழுக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் முடிந்த வரை பாதுகாப்பான சூழலில் நம்மை நாமே சுத்தமாக வைத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

மேலும் இட்லி தோசைக்கு பதிலாக பழைய சோறு சாப்பிட்டால் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடி விடும் என கூறும் பொழுது மேடையில் இருந்து மற்ற அமைச்சர்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கொண்டனராம்.

இது குறித்து அவரிடம் கேட்கையில் வாட்ஸ்ஆஃப் வலைதளத்தில் வந்த ஃபார்வார்டு செய்தியை படித்ததாக கூறினார்.

Previous articleசண்டை, சச்சரவுக்கு மத்தியில் ரெடியான துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்!
Next articleஇப்படியெல்லாமா கண்டிஷன் போடுவாங்க? துப்பறிவாளன் 2 மிஷ்கினின் 15 நிபந்தனை!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here