Home விளையாட்டு கொரோனா விளைவு: 2020 ஒலிம்பிக்கில் இந்தியா விளையாடுமா?

கொரோனா விளைவு: 2020 ஒலிம்பிக்கில் இந்தியா விளையாடுமா?

209
0
கொரோனா விளைவு

கொரோனா விளைவு; 2020ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்குமா இந்தியா

ஜப்பான் பிரதமர் திட்டமிட்டபடி 2020ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமெங்கும் விளையாட்டு போட்டிகள், பார்ட்டிகள் மற்றும் திரையரங்குகள் முதலியை ரத்து செய்யப்பட்டுள்ளன.

வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே இந்தியா சார்பாக பங்கேற்க இருக்கும் ஒலிம்பிக் குழுவின் பயணங்களை தற்காலிமாக தடை செய்தது இந்திய அரசு.

கடந்த வாரம் கிரீஸில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காமலே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉலகை அச்சுறுத்தவிருக்கும் மற்றொரு பேராபத்து; 40 கோடி மக்கள் நிலை என்னவாகும்
Next articleMaster Songs: மொத்தம் 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியீடு!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here