Home விளையாட்டு கோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவால் – ஏ‌பி‌டி

கோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவால் – ஏ‌பி‌டி

338
0
கோலியை அவுட்

கோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவால் : ஏ‌பி‌டி

இன்றைய காலக்கட்டத்தில் உலகத்தின் தலை சிறந்த பேட்ஸ்மேன் விராத் கோலி ஆவார். அவர் தொடர்ச்சியாக ரன் அடிக்கும் திறனால் அவருக்கு ரன் மெஷின் என்ற பெயரும் உண்டு.

விராத் கோலியும் ஏ‌பிடியும் ராயல் சேலஞ் பெங்களூர் அணியில் ஒன்றாக ஆடி வருகின்றனர். கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஏ‌பி‌டி ஐ‌பி‌எல் போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளார்.

இருவரும் இணைந்து பல போட்டிகளில் ரன் வேட்டை நடத்தியுள்ளனர். தோனி கோலி போல இவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.

இது குறித்து ஏ‌பி‌டி கூறுகையில் 

நாங்கள் இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்வதை விரும்புவோம். அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல இறுதிவரை போராடுவோம் தோல்வியை விரும்ப மாட்டோம்.

வரும் உலகக் கோப்பையில் கோலியை அவுட் செய்வதே எதிரணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பது தான் உண்மை.

வரும் உலகக் கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் ஏதாவது ஒன்று தான் உலகக் கோப்பை வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here