Home Latest News Tamil நிர்மலா தேவியைச் சுற்றி வளைத்த போலீஸ்

நிர்மலா தேவியைச் சுற்றி வளைத்த போலீஸ்

474
0
நிர்மலா தேவியை

நிர்மலா தேவியைச் சுற்றி வளைத்த போலீஸ்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

அவர் அந்த ஆடியோவில் ஆளுநர் தாத்தா எனக்குறிப்பிட்டார். இப்போது வரை அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நிர்மலாதேவி நீதிமன்றதிற்கு செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மறைமுகமாகப் பதிலளித்தார்.

மீண்டும் நிர்மலா தேவி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்பொழுது போலீஸ் நிர்மலாதேவியைச் சுற்றி வளைத்து பாதுகாப்பு அளித்து கூடிச்சென்றது.

அதையும் மீறி நிர்மலா தேவியிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களைப் போலீசார் கீழே தள்ளிவிட்டனர்.

இதனால் பத்திரிகையாளர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பத்திரிக்கையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here