இன்றைய முக்கிய தலைப்புச் செய்திகள்
வீட்டைவிட்டு காரணம் இல்லாமல் வெளியே வந்தால் உங்கள் மீது சட்டம் பாயும் சிறை தண்டனையும் கிடைக்கும் .
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு 23 ஆக உயர்வு. புதிதாக காஞ்சிபுரத்தில் ஐந்து பேருக்கு வைரஸ் பரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருவதால் இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது .
குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்வதற்கு அனுமதி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மெடிக்கல் உட்பட அனைத்திற்கும் அடையாள அட்டை கொண்டு செல்வது அவசியம் .
ஒரு மாதத்திற்கு அனைத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன : கரோனா வைரஸ் எதிரொலி .
இந்த ஒரு மாதத்திற்கு அனைத்து atm கம்மியாக இயங்கும். டிஜிட்டல் பேமெண்ட் பயன்படுத்துமாறு அரசு வலியுறுத்தல் .
வெளியே வந்த நபரை தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் : பெங்களூரில் பரபரப்பு .
ராயல் என்ஃபீல்டின் அனைத்து பிரான்ச்களிலும் கொரோனா வைரஸ் காரணமாக அடைக்கப்பட்டுள்ளது.