Home நிகழ்வுகள் இந்தியா Dhauladhar range; ஊரடங்கால் உயிர்பெறும் இயற்கை; இங்கே காணுங்கள் இயற்கை பேரழகை

Dhauladhar range; ஊரடங்கால் உயிர்பெறும் இயற்கை; இங்கே காணுங்கள் இயற்கை பேரழகை

374
0
Dhauladhar range
Concrete bitumen mountain road with white pillars against a scenic background of himalayan foothills and snow capped mountains

Dhauladhar range; ஊரடங்கால் உயிர்பெறும் இயற்கை; இங்கே காணுங்கள் இயற்கை பேரழகை , ஜம்மு காஷ்மீர் தவ்லதார் பகுதிகளில் இருக்கும் தொடர்ச்சியான பனி மலைகளை கண்டு வியக்கும் மக்கள்.

அளவுக்கு அதிகமான காற்று மாசுபாட்டால் தான் இருக்கும் இடத்தின் இயற்கை அழகை இது வரை கண்டிராத அவ்வூர் மக்கள் புதிதாகபார்த்ததும் புத்துணர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

பஞ்சாப் மாநிலத்தில் ஜாலந்தூர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் 200 கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் உள்ள ஜம்மு காஷ்மீர் தவ்லதார் பகுதி மலைகளை கண்டு வியந்துள்ளனர்.

ஓட்டு மொத்த நாடே ஊரடங்கில் இருப்பதால் வெறும் 10 நாட்களில் காற்று மாசு மிக அதிகமாக குறைந்துள்ளது. இதனால் 200 கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் காட்சியளிக்கிறது.

இதைகண்ட மக்கள் சந்தோஷத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

https://twitter.com/ParveenKaswan/status/1246025488264343554?s=20

இது போன்ற நிகழ்வுகள் மூலம் மனிதர்கள் நாம் இயற்கையை மறந்து அதை விட்டு விலகி வாழ்வதை உணர்வோம். கட்டாயம் இது மனித சமுதாயத்திற்கு ஒரு பாடமாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here