Home நிகழ்வுகள் இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா

கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா

274
0
கொரோனாவை கட்டுப்படுத்தி

கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா, இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்கொள் கொண்டுவந்த முதல் மாநிலம் கேரளா தான்.

இந்தியாவில் முதலில் கேரளா பரவியதும் கேரளா தான். தற்போது வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் இயல்நிலைக்கு கொண்டு வார அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்ட கேரளா மாநிலம், நான்கு மாநிலங்களை தவிர அனைத்து இடங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப இருக்கிறது.

நான்கு மண்டலங்களில், ஆரஞ்சு – ஏ, ஆரஞ்சு- பி, ஆகிய மண்டலங்களில் பத்தானந்திட்டை, எர்னாகுளம், கொல்லம், ஆழப்புல, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு மற்றும் திருச்சூர் மாவட்டங்கள் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.

ஒற்றை இலக்க பேருந்துகள் இயங்கலாம் எனவும் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கதைகளும் இரவு 7 மணி வரை இயங்கலாம். மேலும் சலூன் கடைகள் சனி, ஞாயிறு நாட்களில் இயங்க அனுமதி அளித்துள்ளது கேரள அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here