Home நிகழ்வுகள் தமிழகம் கணவரால் தாக்கப்பட்ட சரண்யா மருத்துமனையில் அனுமதி

கணவரால் தாக்கப்பட்ட சரண்யா மருத்துமனையில் அனுமதி

414
0
கணவரால் தாக்கப்பட்ட சரண்யா

கணவரால் தாக்கப்பட்ட சரண்யா மருத்துமனையில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் கப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் சரண்யா. வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவருடைய கணவர் சற்குணம், பெண் தோழி ஈஸ்வரியுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சரண்யா கணவரைக் கண்டித்துள்ளார். கோபமடைந்த கணவர் சரண்யாவை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

இதைப் பக்கத்துக்கு வீட்டுக்காரர் மொபைலில் படம் பிடித்துவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்றில் பலமாக தாக்கி, மேலே ஏறி அமர்ந்ததால் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் சற்குணம் மீதும், அவருடைய காதலி ஈஸ்வரி மீதும் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஅம்பானியின் அடுத்த திட்டம்: ஏசி, ப்ரிட்ஜ் 1 ரூபாய்!
Next articleநான் ஆர்எஸ்எஸ்-யைச் சேர்ந்தவன்! உண்மையை உடைத்த பாண்டே
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here