கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி; கொரோனா பாதிக்காது என நினைத்து
உலகத்தில் ஒரு லட்சத்திற்கு பத்தாயிரத்திற்கும் மேலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 4000க்கும் மேற்பட்ட உயிர் பழி ஆகியுள்ளது.
இந்நிலையில் ஈரானில் பாதுகாப்பிற்காக சிறைக்கைதிகளை விடுவிக்கலாம் என முடிவு செய்துள்ளது ஈரான் நாடு. இந்த நேரத்தில் ஆல்ககால் அருந்தினால் கொரொனா பரவாது என வதந்தி பரவியதாம்.
காலாச்சாரயம் அருந்திய குசெஸ்தான் மற்றும் அல்பார்ஸ் பகுதிகளில் மதுஅருந்திய 27 பேர் உயிரிழந்தனர். 218 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த சாராயம் குடித்ததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.