கனடாவில் துப்பாக்கிச்சூடு குறைந்தது 16 பேர் உயிரழப்பு, போலீஸ் வேடத்தில் வந்து கனடாவின் கிராமப்புற பகுதியில் துப்பாக்கி சூடு பெண் போலீஸ் உட்பட 16பேர் உயிரழப்பு.
கனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் என்பீல்ட் என்ற பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளது.
காவலர் சீருடையில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகியனர்.
23 வருடம் காவல்துறையில் பணியாற்றிய பெண் போலீஸ் ஒருவரும் சுட்டு கொல்லப்பட்டார். போலீஸ் வாகனத்தில் பயணித்த அந்த மர்ம நபரை போலீஸ் சுட்டு பிடித்தனர்.