Home நிகழ்வுகள் உலகம் Palm Sunday; ‘சாத்தான்கள் நம்மை பிரிக்கிறது’ எனக்கூறும் மத போதகர்கள்

Palm Sunday; ‘சாத்தான்கள் நம்மை பிரிக்கிறது’ எனக்கூறும் மத போதகர்கள்

561
0
Palm Sunday

Palm Sunday; ‘சாத்தான்கள் நம்மை பிரிக்கிறது’ எனக்கூறும் மத போதகர்கள், பால்ம் சன்டே அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி ஜார்ஜ்களை திறந்த மதகுருக்கள்.

சாத்தான் நம்மை எல்லாரையும் பிரிக்கிறான். நம்மை ஒன்று சேர்ந்து கர்த்தரிடம் மன்றாட விடமால் செய்கிறான். சாத்தானை நான் வெற்றி பெற விட கூடாது என போதகர் கெல்லி பர்டன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் 3 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7000க்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்று கிழமை ‘பால்ம் சன்டே’  புனித வாரத்தின் தொடக்க நாளான இன்று தேவாலயங்களை திறக்க முடிவு செய்துள்ளனர் அங்குள்ள மத போதகர்கள்.

சில போதகர்கள் இணையத்தில் வீடியோ கால் மூலம் போதிக்கலாம் என முடிவு செய்துள்ளக  தெரிவித்தனர். ஆனால் சில அரசாங்க உத்தரவையும் மீறி ஜார்ஜுகளை திறக்கவுள்ளனர்.

மேலும் அவர்கள் நாங்கள் அரசாங்க உத்தரவை மீறுவது மக்களுக்கு கர்த்தரின் நற்செய்தியை கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இது கர்த்தரின் ஆணை எனவும் கூறுகின்றனர்.

1000க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் திறக்க முடிவு செய்துள்ளதால் இது அரசாங்கத்திற்கு மிகுந்த சவாலாக அமையலாம். இதனால் அமெரிக்காவில்  கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Previous articleKaká; யார் சிறந்த வீரர் மெஸ்சி அல்லது ரொனால்டோ? காகா தேர்வு செய்தது யாரை?
Next articleஒரே நாளில் அஜித்தை பின் தள்ளிய தளபதி: இப்போ மட்டுமல்ல எப்போவுமே விஜய் தான் நம்பர் 1!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here