Home நிகழ்வுகள் உலகம் சிங்கப்பூரில் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது ஒரே நாளில் 386 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது ஒரே நாளில் 386 பேர் பாதிப்பு

726
0
சிங்கப்பூரில் கொரோனா

சிங்கப்பூரில் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது ஒரே நாளில் 386 பேர் பாதிப்பு, கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 386 பேர் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் சிங்கப்பூரில் 2918 பேருக்கு கொரோனா பாதிப்பாகியுள்ளது.

அத்துடன் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிகை 9 ஆனது.

இந்தியர்கள் உட்பட பிற நாட்டவர்கள் 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் வெளிநாட்டிவர் அதிகம் தங்கும் இடங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here