Home நிகழ்வுகள் உலகம் கொரோனாவால் அமெரிக்க நாடே அழியும் விழிம்பிற்கு சென்றுவிட்டது

கொரோனாவால் அமெரிக்க நாடே அழியும் விழிம்பிற்கு சென்றுவிட்டது

1353
0

கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்குள் நுழைந்த உடனேயே ட்ரம்ப் தக்க நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவு இன்று அமெரிக்க நாடே அழியும் விழிம்பிற்கு சென்றுவிட்டது.

கொரோனா பரவல்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் ஆரம்பநிலையில் இருந்தபோது, ட்ரம்ப் அமெரிக்காவை கொரோனா ஒன்று செய்யவில்லை என மீடியா முன்பு தோன்றி கூறினார்.

இது சீன வைரஸ் எல்லாம் எங்களை ஒன்று செய்யது என்கிற அளவில் அவர்களை நக்கல் அடிக்கும் நோக்கில் கூறினார்.

நாள் செல்ல செல்ல ட்ரம்ப் கொரோனா பதிப்பை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. இன்று வரை அமெரிக்க முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட வில்லை.

கொரோனா பாதிப்பு

நேற்றைய நிலவரப்படி அமெரிக்காநாட்டில்  கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,77,161 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,480 பேர் கொரோனா வைரஸ் கிருமியால் இறந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்ததடுத்த நாட்களில் அதிகரிக்க கூடும்.

ஆனால் இதுவரை அமெரிக்காவில் முற்றிலுமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. இதுவும் அதிர்ச்சி தரும் விசயமாக உள்ளது.

ட்ரம்ப் மூக்க குணம்

ட்ரம்ப் உலக நாடுகளுடன் சண்டையிடுவது, அமெரிக்காவிற்கு சுவர் கட்டுவதில் மட்டுமே மும்முரமாக உள்ளார். வைரஸ் பற்றிய எந்த ஒரு தெளிவும் அவரிடம் இல்லை.

அதிகாரிகள் கூறுவதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. அமெரிக்க பெருமைகளை மட்டுமே மேடையில் பேசுகிறார். தோல்விகளை ஒப்புக்கொள்வது கூட கிடைத்து.

அமெரிக்க நாட்டில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அதை அமெரிக்க அரசு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பணம் இருந்து பயனில்லை

பணம் இருந்தால் உலகத்தில் எதையும் விலைக்கு வாங்க முடியும் என ட்ரம்ப் நினைத்துக்கொண்டு உள்ளார். கொரோனாவுக்கு மருந்து என்ற உடன் முதல் ஆளாக பணத்தை அள்ளிக்கொடுத்து வாங்க முயன்றார்.

ஒரு மருந்து உபயோகத்திற்கு வருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியாமலே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை அவசரப்படுத்துகிறார்.

இப்படி ட்ரம்ப் தொடர்ந்து ஆபத்தான வழியில் பயணித்தால் ஒரே மாதத்தில் அமெரிக்காவின் மக்கள் தொகை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here