Home விளையாட்டு ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

200
0
உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ பிறந்த நாள்

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ரொனால்டினோ போலியான பாஸ்போர்ட் பயன்படுத்தி பராகுவே பயணம் செய்ததால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

40 வயதான இவர் பிரேசில் நாட்டின் 2002ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்கு வழிவகுத்தவர். மேலும் பார்சிலோனா, பிஎஸ்ஜி ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.

ரொனால்டினோ பிறந்த நாள்

அவர் பிறந்த தினம் இன்று அனால் ஜெயிலில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவரை அரசாங்கம் வெளியில் விடுவதாக தெரியவில்லை.

இன்னும் 6 மாதங்களுக்கு அவர் சிறைத்தண்டனையை அதிகரித்தது அந்நாட்டு அரசு. இதனால் சோகத்தில் மூழ்கிய கால்பந்து ரசிகர்கள்.

Previous articleகொரோனா பயத்தால் மதுபானத்தை டோர் டெலிவெரி செய்ய வழக்கு தொடுத்த குடிமகன்கள்
Next articleதோனிக்கு வாய்ப்பே இல்லை கவாஸ்கர் வருத்தம்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here