Home விளையாட்டு ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

232
0
உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ பிறந்த நாள்

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ரொனால்டினோ போலியான பாஸ்போர்ட் பயன்படுத்தி பராகுவே பயணம் செய்ததால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

40 வயதான இவர் பிரேசில் நாட்டின் 2002ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்கு வழிவகுத்தவர். மேலும் பார்சிலோனா, பிஎஸ்ஜி ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.

ரொனால்டினோ பிறந்த நாள்

அவர் பிறந்த தினம் இன்று அனால் ஜெயிலில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவரை அரசாங்கம் வெளியில் விடுவதாக தெரியவில்லை.

இன்னும் 6 மாதங்களுக்கு அவர் சிறைத்தண்டனையை அதிகரித்தது அந்நாட்டு அரசு. இதனால் சோகத்தில் மூழ்கிய கால்பந்து ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here