Home விளையாட்டு ரவி சாஸ்திரி; கடை திறந்தாச்சு, ஒரு பீர் அடிக்கலாம்னு இருக்கேன், கம்பெனி கொடுக்க இவர் வந்தா...

ரவி சாஸ்திரி; கடை திறந்தாச்சு, ஒரு பீர் அடிக்கலாம்னு இருக்கேன், கம்பெனி கொடுக்க இவர் வந்தா நல்ல இருக்கும்

354
0

ரவி சாஸ்திரி; கடை திறந்தாச்சு, ஒரு பீர் அடிக்கலாம்னு இருக்கேன், கம்பெனி கொடுக்க இவர் வந்தா நல்ல இருக்கும். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பீர் கடைதிறந்ததும் பீர் சாப்பிட முடிவு செய்துள்ளார்.

கொரோனா பரவலால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. மே 4ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு மாநிலமாக கடைகள் திறக்கப்பட்டன.

இதனிடையே மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. முடிந்த வரை சமூக விலகலை கடைபிடித்து மக்கள் கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலை பயிற்சியாளர் ஒரு மது பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. நீண்ட நாள் பிறகு கடை திறந்ததும் ஒரு பீர் சாப்பிட இருப்பதா கூறியுள்ளார்.

அதற்கு பார்ட்னர் ஆக லக்ஷமன் சிவராமகிருஷ்ணன் மற்றும் ரோஜர் பின்னி ஆகிய இருவரையும் அழைத்துள்ளார். அவர்கள் இருவருடன் சேர்ந்து அடித்தல் ரொம்ப ஜாலியாக இருக்குமென கூறினார்.

Previous articleகொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது இஸ்ரேல்
Next articleமே-29 வரை ஊரடங்கு நீட்டிப்பு : தெலுங்கானா அரசு
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here