Home நிகழ்வுகள் இந்தியா கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

264
1
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு கேரளாவில் நேற்று ஒரே நாளில் காசராகடில் 5 நபரும், எர்னாகுளத்தில் 6 பேரும் பாலக்காட்டில் ஒருவருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் கேரளாவில் மொத்தம் 40 நபர்கள் கொரோனா பாதிப்படைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்தம் 250 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.

கேரளாவில் இதுவரை 44350 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 44130 நபர்கள் வீட்டிலும் பிறர்கள் ஆஸ்பத்திரியிலும் தனிமை படுத்தி வைத்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த 5 நபர்கள் மூனாரில் இருப்பவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் எர்னாகுளத்தில் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தும் கோரோனோவால் இது வரை 250000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10000க்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Previous articleamala paul video leak: பெட்ரூம் வீடியோ வெளியாயிடுச்சு; இனிமே வதந்தினா யார் நம்புவா?
Next article2020ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here