Home நிகழ்வுகள் இந்தியா விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம்

விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம்

362
0
விவசாயிகள்
விவசாயிகள்

விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம், 21 நாள் ஊரடங்கில் விவசாயிகளின் பங்களிப்பு தேவை.

இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் வழக்கம் போல வயல்களில் வேலை செய்யலாம். எந்த வித தடையும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

21 நாள் ஊரடங்கில் முடிந்த வரை பாதுகாப்புடன் இருந்து கொண்டு விவசாய வேலைகளை செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. அறுவடை, பயிரிடுதல் ஆகியவை அத்தியாவசியமான ஒன்று.

மேலும் நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் வேலையில் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அளிக்க விவசாயிகள் பங்களிப்பு இல்லாமல் அளிக்க இயலாது.

இதனால் அந்தந்த மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வேண்டிய உதவி செய்து அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here