Home அரசியல் கேப்டன் விஜயகாந்த்; வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு 5 கோடி நிதி

கேப்டன் விஜயகாந்த்; வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு 5 கோடி நிதி

377
0

கேப்டன் விஜயகாந்த்; வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு 5 கோடி நிதி, கொரோனோவால் வாழ்வாதாரம் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் 5 கோடி நிதியுதவி.

இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் வேலை பார்க்கும் சாமானிய மக்களின் வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் அடுப்பெரியும் நிலை இருக்கிறது. இவ்வாறு வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு விஜயகாந்த் 5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதன் மூலம் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தேமுதிக கட்சியினர் மூலம் வழங்கப்படும்.

Previous articleThis Day in History April 16; வரலாற்றில் இன்று ஏப்ரல் 16
Next articleவைரலாகும் கேரம் போர்ட் சிறுவன் வேடிக்கையும் விழிப்புணர்வும்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here