Home நிகழ்வுகள் தமிழகம் நிலத்தடி நீர் வரைமுறை; உச்ச்நீதிமன்றம் கூறியது என்ன?

நிலத்தடி நீர் வரைமுறை; உச்ச்நீதிமன்றம் கூறியது என்ன?

272
0
நிலத்தடி நீர் வரைமுறை

நிலத்தடி நீர் வரைமுறை; உச்ச்நீதிமன்றம் கூறியது என்ன?

முறைப்படி அனுமதி வாங்காத தனியார் கேன் குடிநீர் ஆலைகள் அனைத்தும் சீல் வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தண்ணி தட்டுப்பாடு காரணமாக ஒரு 20லிட்டர் கேன் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மதி வாங்காத தனியார் கேன் குடிநீர் ஆலைகள் அனைத்தும் சீல் வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தண்ணி தட்டுப்பாடு காரணமாக ஒரு 20லிட்டர் கேன் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் சென்னை அல்லோலப் படப்போகிறது.

நிலத்தடி நீர் எடுக்கும் வரைமுறைகள்

அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 விதமாக நிலத்தடி நீா் எடுப்பதற்கு குறுவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீா் எடுக்க முடியாத பகுதியாகும். அந்த இடங்களில் தண்ணீர் எடுக்க தடை.

இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீா் எடுக்க முடியாத பகுதியாகும். அந்தப் பகுதிகளில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here