Home நிகழ்வுகள் உலகம் டென்னிஸ் விளையாட்டில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிக்கை கொரோனா பாதித்தது

டென்னிஸ் விளையாட்டில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிக்கை கொரோனா பாதித்தது

டென்னிஸ் விளையாட்டில்

டென்னிஸ் விளையாட்டின் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள டென்னிஸ் வீரரான ஜோகோவிக் மற்றும் அவரது மனைவி ஜெலீனா ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜோகோவிக் மற்றும் அவரது மொத்த குடும்பமும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது.

அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி

இதில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால் கொரோனாவிற்கான அறிகுறி அவரிடம் இருந்ததாக தெரியவில்லை.

சுய தனிமை படுத்தலில் இருக்கின்றனர்

இப்போது ஜோகோவிக் மற்றும் அவரது மனைவி ஜெலீனா சுய தனிமை படுத்தலில் இருக்கின்றனர். 5 நாட்களுக்கு பிறகு தாங்கல் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள போவதாக கூறியுள்ளனர்.

Previous articleதென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது
Next articleடுவிட்டரில் செம்பருத்தி நடிகை ஷபானாவின் பெயரில் போலி கணக்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here