Home நிகழ்வுகள் உலகம் ஓர்பிஷ் கரை ஒதுங்கியது; சுனாமி பீதியால் மக்கள் கவலை

ஓர்பிஷ் கரை ஒதுங்கியது; சுனாமி பீதியால் மக்கள் கவலை

0
445
ஓர்பிஷ் கரை

ஓர்பிஷ் கரை ஒதுங்கியது; சுனாமி பீதியால் மக்கள் கவலை

கடலின் ஆழமான பகுதியில் வசிக்கும் மீன் இனம் ஓர்பிஷ் (oarfish). கடலுக்குள் ஏதாவது அசம்பாவிதங்கள் நடப்பதை முன்கூடியே உணரக்கூடிய மீன் இனம் இது.

ஜப்பானில் சுனாமி ஏற்பட்டபோது இந்தவகை மீன்கள் கரை ஒதுங்கின. தற்பொழுது மீண்டும் ஜப்பான் நாட்டில் கரை ஒதுங்கியுள்ளன.

இதனால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மீண்டும் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடு முழுவதும் மக்கள் நம்பிவிட்டனர்.

ஆனால், இதுவரை சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடப்படவில்லை. உண்மையில் கடலுக்குள் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ உள்ளதா? அல்லது வழி தவறி ஓர்பிஷ் மீன்கள் கரை ஒதுங்கியதா? எனத் தெரியவில்லை.

ஆனால் அதற்குள் இந்த உலகம் அழியப்போகிறது என ஜப்பான் மக்கள் இடையே  வதந்திகள் பரவிவிட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here