Home நிகழ்வுகள் உலகம் பிரதமரின் மனைவி-க்கு கொரோனா! திட்டமிடப்பட்ட சதியா?

பிரதமரின் மனைவி-க்கு கொரோனா! திட்டமிடப்பட்ட சதியா?

905
0
பிரதமரின் மனைவி-க்கு கொரோனா

கனடா பிரதமரின் மனைவி-யை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. உச்சகட்டத்தை அடைந்தது கொரோனா வைரஸ் தாக்குதல். கனடா நாடே சற்று அதிர்ச்சியில் தான் உள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் நாட்டிற்கு சென்று வந்தார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவின் மனைவி சோபி கிரேகோயர்.

சில நாட்களுக்கு முன்பு அவருடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பிரதமர் ஜஸ்டின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமரின் மனைவிக்கே கொரோனா பதிப்பு வந்துள்ளது.

இது தற்செயலாக நடந்ததா? அல்லது வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் உள்ள நபர் ஒரு பிரபலத்தை எப்படி எளிதாக அணுகினார். அந்த அளவிற்கு பிரிட்டனில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என கனடா ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here