கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவிடாமல் தடுக்கும் இஸ்லாமியர்கள், கொரோனோவால் உயிரழந்தவர்களை புதைக்க வேண்டும் இலங்கை முஸ்லீம்கள்.
கொரோனா வைரசால் பாதிப்படைந்து இறந்தவர்களை நவீன முறையில் அவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் சேர்த்து.
நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரொனா வைரசால் பாதிப்படைந்து இறந்த இஸ்லாமியர்கள் அவர்களின் மதச் சடங்கின் பேரில் புதைக்க வேண்டுமென இலங்கை இஸ்லாமியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதை மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்த அந்நாட்டு அரசு நாட்டு மக்களின் சுகாதாரம் மட்டும் நோய் பரவுவதை குறைக்க உடல் தகனம் செய்வதே சிறந்தது என முடிவு செய்தது.
இதனால் இஸ்லாமியர்களின் கோரிக்கை நிராகரிக்கபட்டது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.203 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.