Home ஆன்மிகம் திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு துவக்கம்

திருப்பதி வைகுண்ட ஏகாதசி டிக்கெட் முன்பதிவு துவக்கம்

0
354

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் கலந்து கொள்ளவதற்கான முன்பதிவு இன்று துவங்கி உள்ளது.

ஏகாதசியை நேரில் காண விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். http://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வழியாக இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம்.

முதன்முறையாக 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here