Home நிகழ்வுகள் இந்தியா ஜார்கண்ட் தும்கா; உதவி கேட்டு நாடிய பெண்ணின் உருவத்தை சிதைத்த அரக்கர்கள்

ஜார்கண்ட் தும்கா; உதவி கேட்டு நாடிய பெண்ணின் உருவத்தை சிதைத்த அரக்கர்கள்

308
0

ஜார்கண்ட் தும்கா; உதவி கேட்டு நாடிய பெண்ணின் உருவத்தை சிதைத்த அரக்கர்கள், 16 வயது பெண்ணிற்கு உதவுவது போல் பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர்.

கொரோனா வைரஸ் தீவிரத்தால் நாடே 21நாள் ஊரடங்கில் இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஜார்கண்ட் மாநில தும்கா மாவட்டத்தில் 16 வயது பெண் தன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்துகள் இயங்காத இந்த சமயத்தில் தன்னை ட்ராப் செய்யுமாறு தன்னுடைய நண்பரிடம் உதவி கேட்டுள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தற்போது அந்த மைனர் பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என ஜார்கண்ட் போலீஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த 10 பேரின் மீது Section 323 and 376 D of the Indian Penal Code, and relevant sections of the POCSO என்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here