Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா பாதிப்பு; இன்றிரவு பேச தயாராகும் பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பு; இன்றிரவு பேச தயாராகும் பிரதமர் மோடி

427
0
கொரோனா பாதிப்பு மோடி

கொரோனா பாதிப்பு; இன்றிரவு பேச தயாராகும் பிரதமர் மோடி

கொரோனவை எதிர்கொள்வது பற்றியும் அதன் விழிப்புணர்வை பற்றியும் பேச இன்றிரவு 8 மணி அளவில் உரையாற்ற இருக்கிறார் மோடி.

நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 26 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 42 பேர்,  கேரளாவில் 27 பேர், உத்தரப்பிரதேசத்தில் 16, கர்நாடகாவில் 11, டெல்லியில் 10, தமிழ்நாட்டில் 2 பேர் இது போக இன்னும் பல மாதங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்

இதனிடையே கொரோனவை கற்றுக்கொள் கொண்டு வர அதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மக்களிடம் உரையாற்ற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்வது குறித்தும், அதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்டக்குழு கூடி ஆலோசித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here