Home நிகழ்வுகள் தமிழகம் திருநெல்வேலி, கொங்கு மண்டலம்: மரண வேகத்தில் பரவும் கொரோனா

திருநெல்வேலி, கொங்கு மண்டலம்: மரண வேகத்தில் பரவும் கொரோனா

633
0

திருநெல்வேலி, கொங்கு மண்டலம்: மரண வேகத்தில் பரவும் கொரோனா. ஈரோடு, சென்னையை அடுத்து கொங்கு மண்டலம், திருநெல்வேலி கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் நேற்று மற்றும் 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 127 என கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

நேற்று திருநெல்வேலியில் மட்டும் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நாமக்கல்லில் 18 பேருக்கு கொரோனா. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் சில தினங்களில் எதிர்பார்க்காத அளவு கொரோனா பதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஆமாங்க, கல்யாணம் பண்ணிக்க போறோம்: ஓபனாக பேசிய ஜுவாலா கட்டா!
Next article3 வயசுலேயே நடிக்க வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீ திவ்யா பர்த்டே டுடே!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here