Home நிகழ்வுகள் தமிழகம் சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா

சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா

214
0
சென்னையில் இன்றும் உச்சத்தில் கொரோனா

சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னை: சென்னையில் நேற்று 1,116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இதுவரை 19,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்றிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவல்களை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous articleஎதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ
Next articleசாயிஷா கர்ப்பமா? அப்பா – அம்மாவான ஆர்யா சாயிஷா ஜோடி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here